கனவு பலித்தது...



கனவு பலித்தது... இளவயதில் போர் விமானி ஆக வேண்டும் என்ற அவரது கனவு பொய்த்தாலும், அதன் மீதான நாட்டம் குறையவில்லை. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது தனது ஆசையை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது 74. அந்த வயதிலும் தனது இளவயது ஆசையை நிறைவேற்ற அவர் தயக்கம் காட்டவில்லை.








எதிலும் உயரத்தை தொட வேண்டும் என்ற அவரது வேட்கை, இந்த விஷயத்திலும் நனவானது. ஒலியை விட இருமடங்கு வேகத்தில் செல்லக்கூடிய சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் அவர் பறப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படியே, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 8ந் தேதி சுகோய் - 30 எம்கேஐ போர் விமானத்தில் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்து பறந்தார்.



source: http://tamil.drivespark.com






0 comments: